×

கொடிக்கம்பம் சாய்ப்பால் பரபரப்பு

சேந்தமங்கலம், நவ.30:சேந்தமங்கலம் அருகே பழைய பாளையத்தில் உள்ள அருந்தியர் தெருவில், ஆதித்தமிழர் பேரவை சார்பில், நேற்று முன்தினம் இரவு கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது. நேற்று காலை கொடிக்கம்பம் பிடுங்கி கீழே தள்ளப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED திருச்செங்கோட்டில் கோடை மழை